கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>காலாண்டுத் தேர்வு விடுப்பு முடிந்து 03-10-2012 அன்று பள்ளிகள் திறப்பு


வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்: 5625/M5/2012, நாள்:20-09-2012 ன் படி காலாண்டுத் தேர்வுகள் முடிந்து பள்ளி நாட்காட்டியின்படி 03-10-2012 அன்று பள்ளிகள் திறக்கப்படவேண்டும் என அனைத்து வகை தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...